odisha புரி ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் பலி நமது நிருபர் ஜூன் 29, 2025 புரி ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர்.